By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
DbrozDbroz
Notification Show More
Latest News
மாணவர்களுக்கு முக்கிய செய்தி..! பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு…!
January 30, 2023
திருவிழா கிரேன் கவிழ்ந்து 4- பேர் உயிரழப்பு
January 23, 2023
மகேந்திரவாடி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்
December 30, 2022
ranipet r gandhi
கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு
July 12, 2022
ராணிப்பேட்டை நீரிலை சங்கத் தேர்தல் | வேட்பு மனு தாக்கல்
ராணிப்பேட்டை ஏரி நீர் பாசன சங்கத் தேர்தல் | வேட்பு மனு தாக்கல்
July 2, 2022
Aa
  • முகப்பு
  • அரசியல்
  • தமிழகம்
  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • உலக செய்தி
Reading: நெமிலி சுற்றுபகுதியில் உள்ள நாய்களால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!
Share
Aa
DbrozDbroz
  • முகப்பு
  • அரசியல்
  • தமிழகம்
  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • உலக செய்தி
Search
  • முகப்பு
  • அரசியல்
  • தமிழகம்
  • வேலைவாய்ப்பு
  • கல்வி
  • உலக செய்தி
Follow US
© 2022 DBROZ. All Rights Reserved.
Dbroz > Blog > தமிழகம் > நெமிலி சுற்றுபகுதியில் உள்ள நாய்களால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!
தமிழகம்

நெமிலி சுற்றுபகுதியில் உள்ள நாய்களால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

Last updated: 2022/05/30 at 6:06 AM
dbroz Published May 30, 2022
Share
1 Min Read
SHARE

நெமிலி சுற்றுபகுதியில் உள்ள நாய்களால் பொதுமக்கள் அவதி – நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

Nemili-Panapakkam

Accident due to dogs,

ADVERTISEMENT

நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் சுமார் 47 ஊராட்சி கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் குறைந்தபட்சம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளது. இதனால் நெமிலியில் BDO அலுவலகம், தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகள் என பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் அதிக அளவு நாய்கள் இருந்து வருவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நெமிலியில் இருந்து சுற்றி உள்ள கிராம பகுதிகளில் சாலைகளில் அதிக அளவு நாய்கள் உலாவி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மற்றும்பகல் நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்துகள் ஏற்ப்படுகிரது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also read – Accident in Nemili

இது போன்ற செய்திகள் மற்றும் விலம்பரத்தை காட்ட 7010942885 எண்ணுக்கு தெரிவிக்கவும்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களின் telegram மற்றும் whatsapp குரூப்பில் சேர்ந்து கொள்ளவும்.

JOIN TELEGRAM GROUP LINK – CLICK HERE

JOIN WHATSAPP GROUP LINK – CLICK HERE

Share this:

  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on Telegram (Opens in new window)
  • Click to share on Pinterest (Opens in new window)
  • Click to share on LinkedIn (Opens in new window)

You Might Also Like

திருவிழா கிரேன் கவிழ்ந்து 4- பேர் உயிரழப்பு

மகேந்திரவாடி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

ராணிப்பேட்டை ஏரி நீர் பாசன சங்கத் தேர்தல் | வேட்பு மனு தாக்கல்

நெமிலி அருகே பெற்றோர் பைக் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!!

சிவகங்கையில் பெரியார் நினைவு சமத்துவபுரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Share this Article
Facebook Twitter Email Copy Link Print
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article Accident நெமிலி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி..!!
Next Article Sayanapuram கொளக்கியம்மன், பொன்னியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்..!!

You Might also Like

தமிழகம்

திருவிழா கிரேன் கவிழ்ந்து 4- பேர் உயிரழப்பு

January 23, 2023
தமிழகம்

மகேந்திரவாடி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

December 30, 2022
ராணிப்பேட்டை நீரிலை சங்கத் தேர்தல் | வேட்பு மனு தாக்கல்
தமிழகம்

ராணிப்பேட்டை ஏரி நீர் பாசன சங்கத் தேர்தல் | வேட்பு மனு தாக்கல்

July 2, 2022
Suicide
தமிழகம்

நெமிலி அருகே பெற்றோர் பைக் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை..!!

June 9, 2022
DbrozDbroz
Follow US

© 2022 DBROZ. All Rights Reserved.

  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms and Conditions

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?